தாய்க்காக விடாப்பிடியாக களத்தில் இறங்கிய அன்புமணி மகள்கள் - அனல் வீசும் தருமபுரி

#electioncampaign | #pmk

தாய்க்காக விடாப்பிடியாக களத்தில் இறங்கிய அன்புமணி மகள்கள் - அனல் வீசும் தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் என்.டி.ஏ.வேட்பாளர் செளமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக மறைந்த பாமக மாவட்ட செயலாளர் தருமன், அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com