திடீரென திரண்ட இம்ரான்கான் ஆதரவாளர்கள்.. தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.. பரபரப்பு

x

பாகிஸ்தான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவை மீறி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நேர்மையாகவே நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்