சுற்றுலா நாடான மாலத்தீவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.