ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாலையோர டீக்கடைக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுமக்களுக்கு டீ பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார். டீக்கடையில் பொதுமக்களுடன் இயல்பாக உரையாடிய மத்திய அமைச்சரின் இந்த நிகழ்வு கவனம் பெற்றது.