இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
Published on

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பயங்கர மோதல்... கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், வான்வெளி தாக்குதலில், இஸ்ரேலில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த சவுமியா சந்தோஷ் என்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com