லாரி மோதி ரத்த வெள்ளத்தில் பலியான பெண்..
லாரி மோதி பெண் பலி – மதுபோதையில் இருந்த ஓட்டுநருக்கு தர்ம அடி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
#death #lorry #accident #police #thiruvallur