கிராமத்திற்குள் ஆக்ரோஷமாக ஓடிவந்த ஒற்றை காட்டு யானை நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலை கிராமத்திற்குள் ஆக்ரோஷமாக ஓடிவந்த ஒற்றை காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.