Wild Elephant | ஆக்ரோஷமாக ஓடி வந்த ஒற்றை காட்டு யானை.. பிளிறிய சத்தத்தில் நடுங்கிய மக்கள்

Wild Elephant | ஆக்ரோஷமாக ஓடி வந்த ஒற்றை காட்டு யானை.. பிளிறிய சத்தத்தில் நடுங்கிய மக்கள்

கிராமத்திற்குள் ஆக்ரோஷமாக ஓடிவந்த ஒற்றை காட்டு யானை நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலை கிராமத்திற்குள் ஆக்ரோஷமாக ஓடிவந்த ஒற்றை காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‌து.

X

Thanthi TV
www.thanthitv.com