திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பேக்கரி கடையில் தின்பண்டங்களுக்கு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்டு, கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.