சென்னை பெரம்பூர் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு, மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்பட்டதை அறுிந்து, பாதி பேர் இறந்து போய்விட்டதாக தெரிவித்தார்.