ஆளுநர் உரையில் அரசின் எந்தக் கொள்கையும் இடம்பெறவில்லை - தினகரன்
ஆளுநர் உரையில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
"ஏதாவது சொல்லி திருவாரூரில் வெற்றி பெற முயற்சி"
அமமுக சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் வரும் 4ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனவும்,
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுவதாகவும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
