பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்த சென்னை மெயில் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.