* மேலும், மதுவுக்காக தினமும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்வதாக, எம்.எல்.ஏ.வான கருணாஸ் கூறலாமா என கேள்வி எழுப்பியுள்ள ஈஸ்வரன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.