தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

0 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது.
தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com