தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது... நாளை பிற்பகலில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்..