திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் வழங்க பக்தர்கள் கோரிக்கை.