Thiruchendur | 100 அடி உள்ளே சென்ற திருச்செந்தூர் கடல் - பார்த்தவுடன் பக்தர்கள் செய்த செயல்
திருச்செந்தூர் முருகன் கோவிலில், சுமார் 100 அடிக்கு தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது..
பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில், அதன் மேல் நின்று பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.....
Next Story
