Thiruchendur Temple News | வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர்

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாளில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் சண்முகம் விலாசம் மண்டபத்திற்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்...


Next Story

மேலும் செய்திகள்