உலக நன்மைக்காக நடைபெற்ற யாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சீர்காழியை அடுத்த புத்தூர் அருகே கோவிலில் உலக நன்மைக்காக நடைப்பெற்ற யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குமிளங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை , மழை வளம் உள்ளிட்டவை வேண்டி யாகம் நடைபெற்றது. முன்னதாக யாகத்தை தேவேந்திர அடிகளார் நாகாத்தம்மன் அருள் பெற்று துவங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
