சொன்னபடி இன்று தேர்வு.. வாசலிலேயே காத்திருக்கும் மாணவர்கள்.. 2 முறை கிடைத்த ஏமாற்றத்திற்கு பின்..

சொன்னபடி இன்று தேர்வு.. வாசலிலேயே காத்திருக்கும் மாணவர்கள்.. 2 முறை கிடைத்த ஏமாற்றத்திற்கு பின்..
Published on

2 முறை ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. ஏப்ரல் 16, ஜூன் 23ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் சர்ச்சை எழுந்தது. தற்போது தமிழகத்தை சேர்ந்த 75% பேருக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com