Tamil | Karnataka | CPM | 3 தமிழர்கள் சுட்டுக்கொ*ல.. வெகுண்டெழுந்த CPM.. கொதிப்பில் தமிழகம்..
Tamil | Karnataka | CPM | 3 தமிழர்கள் சுட்டுக்கொ*ல.. வெகுண்டெழுந்த CPM.. கொதிப்பில் தமிழகம்..
Tamil | Karnataka | CPM | கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொ*ல.. வெகுண்டெழுந்த CPM.. கொதிப்பில் தமிழகம்..
கர்நாடகாவில் காவிரி வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம்... காணாமல் போன மாடுகளை தேடி சென்றவர்கள் மீது, வேட்டையாடியதாக பொய்யாக பழிசுமத்தி சுட்டுக் கொன்றிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்...
