ஆய்வுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு - MLAக்கள் கைது.. பரபரப்பு காட்சி
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story