ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் என்ன? - வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வரும் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.