கோவையில், நீட் மறு தேர்விற்கு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.