எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.
* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது.
* சிறப்பு நீதிமன்றத்துக்கு ரூ. 97 லட்சம் நிதி விடுவிப்பு, 17 ஊழியர்கள் நியமனம்.
* எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீது மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்
* தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது 260-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை
