மதுவை கொட்டி அழித்த எஸ்.பி - தவித்த மதுப்பிரியர்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் விடுமுறை எதிரொலியாக புதுவைக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து வரும் நிலையில் தமிழக - புதுவை எல்லையில் சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்களை கடலூர் மாவட்ட போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்....
Next Story
