"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்

கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்
Published on
கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com