"திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்த வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் பேரையூரில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
"திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்த வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார்
Published on
மதுரை மாவட்டம் பேரையூரில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com