ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட சரவணபவன் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com