தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்சேவைகளில் மாற்றம் திருநெல்வேலியில் நடைபெறும் ரயில்வே பணிகளால் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.