Ponneri | உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம்
Ponneri | உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம்
உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரியில் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். பத்திர எழுத்தர் ரமேஷ், அவரது உதவியாளர் நித்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
