எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது எனக் கூறிய பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, மதுக்கடைகள் மூடப்படும் என்றார்.