ஆடி 18ம் நாள்.. தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

x

தர்மபுரியில் குரும்பர் இனமக்களின் வீரபத்திரசாமி கோயிலில் ஆடி 18ஆம் நாளை ஒட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாலக்கோடு அருகே பிக்கனஹள்ளி கிராமத்தில் நடந்த இந்த திருவிழாவில், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்