Cuddalore | Vadalur | Temple | கோயிலை கைப்பற்ற வந்த அதிகாரிகள்... குவிந்த ஊர் மக்கள்... திரண்ட போலீசார்... வடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தானபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் முறைகேடு நடப்பதாகக் கூறி கோவிலை கையகப்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்