நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாய்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாய்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Published on

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவி பிரியங்காவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள அவரது தாய் மைனாவதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்த நீதிபதி வரும் 19ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com