நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்ரீதுர்காவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com