Namakkal Bus Accident | லாரியில் மோதி நொறுங்கிய SETC பஸ் - பெங்களூரு செல்லும் வழியிலேயே அதிர்ச்சி

லாரியில் மோதி நொறுங்கிய SETC பஸ் - பெங்களூரு செல்லும் வழியிலேயே அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தூத்துகுடியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்ற அரசுபேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த லிபத்தில் பெண் உட்பட 5 பேர் படுகாய​ம்​அடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு ராசிபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கபபட்டனர். விபத்து குறித்து வழக்குப்திந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com