Cuddalore | ஊழியர்களை உள்ளே வைத்து டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்.. கடலூரில் பரபரப்பு

ஊழியர்களை உள்ளே வைத்து டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்.. கடலூரில் பரபரப்பு

ஊழியர்களை உள்ளே வைத்து டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்.. கடலூரில் பரபரப்பு

ஊழியர்களை உள்ளே வைத்து டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு – ஊழியர்கள் போராட்டம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தெற்கிருப்பில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில், ஊழியர்களை உள்ளே வைத்து மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com