சூரனை சம்ஹாரம் செய்த முருகன்... விண்ணை முட்டிய `அரோகரா' முழக்கம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x
  • திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
  • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை கொண்ட கோயிலில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.
  • ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
  • ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்