ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி: வரும் 19ல் நிர்மலாதேவி வெளியே வருவார் என தகவல் - வழக்கறிஞர்

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com