"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்"
"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
Published on

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கிசான் கடன் அட்டை மூலம் தான், விவசாயிகளுக்கு விவசாய கடன், நகை கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதனால் தமிழக விவசாயிகள் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதால் உடனடியாக அரசாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com