`பல்லி, தவளை போய் இப்போது பாம்பு' - அதிர வைத்த கோயில் புளியோதரை.. ஓசூரில் அதிர்ச்சி
பல்லி, தவளை போய் இப்போது பாம்பு' - அதிர வைத்த கோயில் புளியோதரை.. ஓசூரில் அதிர்ச்சி
ஓசூரில் ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் கோயிலில் வாங்கிய புளி சாதத்தில் குட்டி பாம்பு கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஜேசுராஜிடம் கேட்கலாம்...
Next Story
