குலசை தசரா கோலாகல கொண்டாட்டம்.. நள்ளிரவு நிகழப்போகும் சூரசம்ஹாரம் - அதிகாலை முதலே குவியும் பக்தர்கள்

x
  • தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயிலில், குவிந்து வரும் பக்தர்கள்
  • தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம்
  • இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு
  • லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Next Story

மேலும் செய்திகள்