கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.
கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு
Published on
கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் 52 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com