கோத்தகிரி நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்