கொடைக்கானல் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

x

கொடைக்கானலில் அமைந்துள்ள புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதைதொடர்ந்து, புனித சலேத் அன்னை தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். குறிஞ்சி ஆண்டவர் கோவில், தேவாலயத்தின் சிறப்புகளை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். தேவாலயத்திற்கும் வந்திருந்த சுற்றுலா பயணிகள், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்