"தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது"
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக, அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.