625 நாள் போராட்டம்.. கிராம மக்களின் ஒரே அறிவிப்பு.. கேட்டவுடனே விரைந்து வந்த அதிகாரிகள்

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 625 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்