#JUSTIN | ஓபிஎஸ் பொதுக்கூட்டம் - செக் வைத்த EPS அணியினர் - காஞ்சிபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு

x

காஞ்சிபுரம் களியனூர் பகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகள், பேனர்கள் திடீர் அகற்றம்.

அதிமுக எடப்பாடி அணியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அதிமுக கொடிகள் நெடுஞ்சாலை பகுதிகளில் அகற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்