#JUSTIN || பேராசிரியர்கள் பணி நியமனம் - ஆய்வு செய்ய குழு

x

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு2013 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட தங்களின் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவுஓய்வுபெற்ற நீதிபதி B.கோகுல்தாஸ் தலைமையில், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீதா ஞானராணி அடங்கிய குழு நியமனம்254 பேரும் தகுதி பெற்றவர்களா என செப்டம்பர் 27ல் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்ய இருநபர் குழுவுக்கு உத்தரவு254 உதவி பேராசிரியர்களும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 9 வரை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்