#JUSTIN || நடிகை சித்ரா மரண வழக்கு - உயர் நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனு

x

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி மனு

சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை

விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாக மனுவில் குற்றச்சாட்டு

முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாக சித்ராவின் தந்தை மனுவில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்